Verse 1திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகாகேட்டு உம்மை அண்டினேன்இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவாஆவல் கொண்டிதோ வந்தேன்Chorusஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்பாடுபட்ட நாயகாஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்ஜீவன் தந்த இரட்சகாVerse 2என்னை முற்றுமே இந்த நேரத்தில்சொந்தமாக்கிக் கொள்ளுமேன்உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்நாடித் தேடச் செய்யுமேன்Chorusஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்பாடுபட்ட நாயகாஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்ஜீவன் தந்த இரட்சகாVerse 3திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்பேரானந்தம் காண்கிறேன்உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்மெய் சந்தோஷமாகிறேன்Chorusஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்பாடுபட்ட நாயகாஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்ஜீவன் தந்த இரட்சகாVerse 4இன்னும் கண்டிராத பேரின்பத்தைவிண்ணில் பெற்று வாழுவேன்திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்அங்கே கண்டானந்திப்பேன்Chorusஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்பாடுபட்ட நாயகாஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்ஜீவன் தந்த இரட்சகா